தனித்து போட்டியிடவுள்ள இலங்கை தமிழரசுக் கட்சிக்கு சவால்கள் ஏதும் கிடையாது…சுமந்திரன்
Loading… உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தனித்து போட்டியிடவுள்ள இலங்கை தமிழரசுக் கட்சிக்கு சவால்கள் ஏதும் கிடையாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியுடனான நேற்றைய(செவ்வாய்கிழமை) பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “அரசாங்கத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது, தற்போதும் எமது மக்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகள் குறித்து விசேடமாக ஆராயப்பட்டது. காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், அரசியல் கைதிகளின் விடுதலை, காணி விடுவிப்பு ஆகிய மூன்று முக்கியமான … Continue reading தனித்து போட்டியிடவுள்ள இலங்கை தமிழரசுக் கட்சிக்கு சவால்கள் ஏதும் கிடையாது…சுமந்திரன்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed